The easiest way to blog the interesting things you find on the web. Supports Blogger, Wordpress, Typepad, Live Journal, Movable Type, and Vox.learn more»
பகாங் மாநில ஆட்சிக்குழுவில் மஇகாவின் பிரதிநிதிக்கு இடமில்லை. நாங்கள் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டோம். போதும். இனிமேல் இதற்கும் அதற்கும் பிச்சை கேட்கப்போவதில்லை என்று டத்தோஸ்ரீ ச. சாமிவேலு கூறியுள்ளார்.
மாற்றரசு கட்சிகள் கைப்பற்றியுள்ள மாநிலங்களின் ஆட்சிக்குழுவில் இந்தியர்களுக்கு பாரிசான் கட்சியைப்போல ஒரு இடம் மட்டும் கொடுத்திருப்பது குறித்து சாமிவேலு அக்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.
மேலும், சுங்கை சிப்புட்டில் தோற்றது நானல்ல. மக்கள் தோற்கடித்தது பாரிசானை என்று சிறந்த விளக்கமொன்றை சாமிவேலு வழங்கினார். (தொடரும்)
copy and paste this stylesheet into your blog template...